மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Saturday, October 29, 2011

மேலத்தெரு - ம.ம.க. கவுன்சிலர் பணிகள்

தொடர்ந்து பெய்துவரும் மழையால், கொடிக்கால்பாளையம், மேலத்தெரு மையவாடி முனையிலிருந்து, ஜும்’ஆ பள்ளிவாசல் வரையிலும் சாலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரால், போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து, அதில் மக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படும் நிலையில், இன்று (27-10-2011, வியாழக்கிழமை) காலை நமது 7-வது வார்டு கவுன்சிலர் ஐ. கலிபுல்லா மற்றும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சகோதரர்கள், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் மேற்பார்வையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரை வடியச் செய்யும் பணியில் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனர்.







 களத்தில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள்


களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா அவர்கள்
களத்தில் ம.ம.க.-வின் திருவாரூர் நகரமன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் ஐ. கலிபுல்லா மற்றும் ம.ம.க.-வின் திருவாரூர் நகர செயலாளர் காதர் ஆகியோர்

No comments:

Post a Comment