KEIA - வின் 16 ம் ஆண்டு வருடாந்திர கூட்டம் ஏக இறைவன் துணையுடன் துபாய் மம்சார் பார்க்கில் (Mamzar Park) கடந்த 14/01/2011 அன்று துணை தலைவர் E.K.M. சிராஜுதீன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. UAE வாழ் கொடிக்கால்பாளையம் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு குடும்ப விழாவாக சிறப்புற்றது வருடாந்திர கூட்டம்.
14/01/2011 அன்று ஜும்ஆ விற்கு பிறகு மௌலவி முஹம்மது சாதிக் மன்பயீ இறைவசனங்கள் வாசிப்புடன் ஜனாப். இன்சான் அலி அவர்களின் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. முதுவை ஹிதாயத் அவர்கள் முயற்சியால் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணிகளில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியனின் சேவைகளைப் பாராட்டினார். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் அத்துனை நல்லுங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் கல்விப் பணிக்கு இன்னும் சேவைபுரிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
அதனை தொடர்ந்து செயலாளர் அறிக்கையை சங்க செயலாளர் K. சுல்தான் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் வரும் ஆண்டுகளில் செய்யப்பட வேண்டிய செயல்களையும் எடுத்து சொன்னார். 2010 ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிட்டர் அறிக்கை வாசிக்கப்பட்டது.
ஊரிலிருந்து அனுப்பிய தலைவர். M.A. அப்துல் ஃபத்தாஹ் அவர்களின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.
2011 மற்றும் 2012 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
தலைவராக எம். சுல்தான் அப்துல் காதர் (எ) முத்து வாப்பா,
துணைத் தலைவராக எம். முஹம்மது ரஃபி,
செயலாளராக கே. சுல்தான் அப்துல் காதர்,
உதவிச் செயலாளராக தமிமுல் அன்சாரி,
காசாளர்களாக
ஹுமாயுன் கபீர் (தனி பொறுப்பு - வைப்பு நிதி),
எம். ஜலீல்,
எஸ்.எம்.ஏ.ஹெச். பஹ்ருதீன் ஆகியோரும்,
ஆடிட்டராக எஸ்.ஏ. சுப்ஹத்துல்லாவும்,
போர்டு உறுப்பினர்களாக
ஏ.எஃப். குத்புதீன்,
எம். ஆஷிக்,
ஹெச். புர்ஹானுதீன்
எம். கே. ஜாஹிர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புகைப்படங்களுக்கு இங்கே கிளிக்கவும்
14/01/2011 அன்று ஜும்ஆ விற்கு பிறகு மௌலவி முஹம்மது சாதிக் மன்பயீ இறைவசனங்கள் வாசிப்புடன் ஜனாப். இன்சான் அலி அவர்களின் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. முதுவை ஹிதாயத் அவர்கள் முயற்சியால் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணிகளில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியனின் சேவைகளைப் பாராட்டினார். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் அத்துனை நல்லுங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் கல்விப் பணிக்கு இன்னும் சேவைபுரிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
அதனை தொடர்ந்து செயலாளர் அறிக்கையை சங்க செயலாளர் K. சுல்தான் அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளையும் வரும் ஆண்டுகளில் செய்யப்பட வேண்டிய செயல்களையும் எடுத்து சொன்னார். 2010 ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிட்டர் அறிக்கை வாசிக்கப்பட்டது.
ஊரிலிருந்து அனுப்பிய தலைவர். M.A. அப்துல் ஃபத்தாஹ் அவர்களின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.
2011 மற்றும் 2012 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
தலைவராக எம். சுல்தான் அப்துல் காதர் (எ) முத்து வாப்பா,
துணைத் தலைவராக எம். முஹம்மது ரஃபி,
செயலாளராக கே. சுல்தான் அப்துல் காதர்,
உதவிச் செயலாளராக தமிமுல் அன்சாரி,
காசாளர்களாக
ஹுமாயுன் கபீர் (தனி பொறுப்பு - வைப்பு நிதி),
எம். ஜலீல்,
எஸ்.எம்.ஏ.ஹெச். பஹ்ருதீன் ஆகியோரும்,
ஆடிட்டராக எஸ்.ஏ. சுப்ஹத்துல்லாவும்,
போர்டு உறுப்பினர்களாக
ஏ.எஃப். குத்புதீன்,
எம். ஆஷிக்,
ஹெச். புர்ஹானுதீன்
எம். கே. ஜாஹிர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புகைப்படங்களுக்கு இங்கே கிளிக்கவும்